நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்யக் கோரி திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உ.பி, ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: நபிகள் நாயகம் குறித்து இழிவாக பேசியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் உ.பி, ஜார்கண்ட் மாநில அரசுகளை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நபிகள் நாயகம் பற்றி அவதூறாக பேசிய பிஜேபி செய்தி தொடர்பாளர் நிபுல் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய கோரியும், உத்தரபிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வீடுகளை இடித்து தள்ளிய உத்தரப்பிரதேச மாநில முதல்வரை கண்டித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த ஜார்க்கண்ட் மாநில அரசை கண்டித்து, ஒன்றிய அரசு பதவி விலகக் கோரியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.





Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...