மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஐந்து நாட்கள் வேலை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: ஐந்து நாட்கள் வேலை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, யுனைடெட் ஃபார்ம்ஸ் ஆஃப் பேங்க் யூனியன் அமைப்பினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பங்க்.ஆப்.இந்தியாவின் முதன்மை கிளையில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட வங்கி ஊழியர் சங்க துணை தலைவர் எம்.வி.ராஜன் தலைமை தாங்கினார்.

மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஐந்து நாட்கள் வங்கி வேலை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 11 வது இருதரப்பு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் AIBEA, AIBOC, , NCBE, AIBOA, BEFI, INBEC, INBOC உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


கோவை இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பங்க்.ஆப்.இந்தியாவின் முதன்மை கிளையில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட வங்கி ஊழியர் சங்க துணை தலைவர் எம்.வி.ராஜன் தலைமை தாங்கினார்.
மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியம், ஐந்து நாட்கள் வங்கி வேலை, புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 11 வது இருதரப்பு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் AIBEA, AIBOC, , NCBE, AIBOA, BEFI, INBEC, INBOC உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.