தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், பொக்லைன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை பாலத்துறை அருகே சுங்கச்சாவடி மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் சுங்கச்சாவடி ஊழியர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆந்திராவிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற சிமெண்ட் கலவை டேங்கர் லாரியை பைஜூ என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கோவை வழியாக சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கேரள நோக்கிச் சென்ற போது கோவை மதுக்கரை, பாலத்துறை சுங்கச்சாவடி அருகே அதிகாலை 4.30 மணியளவில் வந்த போது, லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் முன்னால் நின்ற ஈச்சர் மீது மோதி, சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்தின் மீது மோதியுள்ளார்.

இதில் வசூல் மையத்தில் பணியில் இருந்த மதுக்கரையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வந்து பிரேம்குமாரை மீட்டு மதுக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், பொக்லைன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் லாரி ஓட்டுநர் பைஜூ பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திராவிலிருந்து கேரளா நோக்கிச் சென்ற சிமெண்ட் கலவை டேங்கர் லாரியை பைஜூ என்பவர் ஓட்டி வந்தார். அப்போது கோவை வழியாக சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் கேரள நோக்கிச் சென்ற போது கோவை மதுக்கரை, பாலத்துறை சுங்கச்சாவடி அருகே அதிகாலை 4.30 மணியளவில் வந்த போது, லாரியின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் முன்னால் நின்ற ஈச்சர் மீது மோதி, சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்தின் மீது மோதியுள்ளார்.
இதில் வசூல் மையத்தில் பணியில் இருந்த மதுக்கரையை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வந்து பிரேம்குமாரை மீட்டு மதுக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து வந்த மதுக்கரை போலீசார், பொக்லைன் உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினர். மேலும் லாரி ஓட்டுநர் பைஜூ பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.