மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கோவை: பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், ஆகியோர் தலைமையில் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல், மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் மேம்பாலத்திலுள்ள ஒரு தூணில் தூய்மைபாரத விழிப்புணர்வு ஓவியத்திற்கான வர்ணம் பூசும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், தொடங்கி வைத்தார்.

மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தூய்மைப்பணியினை கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு மேயர் கல்பனா ஆனந்தகுமார், தொடங்கி வைத்தார்.

இதனிடையே, மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து வழங்குவது குறித்து “என் குப்பை என் பொறுப்பு” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார், வழங்கினார்.
உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் சங்கர், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா இராமநாதன், பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் உறுதிமொழி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், ஆகியோர் தலைமையில் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதேபோல், மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் மேம்பாலத்திலுள்ள ஒரு தூணில் தூய்மைபாரத விழிப்புணர்வு ஓவியத்திற்கான வர்ணம் பூசும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், தொடங்கி வைத்தார்.
மேலும், மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில் பொதுமக்களுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர், மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தூய்மைப்பணியினை கல்லூரி மாணவ, மாணவிகளைக் கொண்டு மேயர் கல்பனா ஆனந்தகுமார், தொடங்கி வைத்தார்.
இதனிடையே, மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் பேருந்து நிலையத்திலுள்ள பேருந்துகளில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்கா குப்பைகள் என வகைப்படுத்தி தரம் பிரித்து வழங்குவது குறித்து “என் குப்பை என் பொறுப்பு” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மேயர் கல்பனா ஆனந்தகுமார், வழங்கினார்.
உடன் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் சங்கர், மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் வித்யா இராமநாதன், பிரபா ரவீந்திரன், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் கமலக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர்.