மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் மோ.ஷர்மிளா தலைமையில், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட பாரதியார் சாலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் ஆய்வு செய்து, சாலையோரம் தடுப்பு சுவர் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் பார்வையிட்டு, அங்குள்ள மழைநீர் வடிகாலில் உள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

உடன் வடக்கு மண்டல குழு தலைவர் வே.கதிர்வேல், 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரியராஜ், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட பாரதியார் சாலையில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் ஆய்வு செய்து, சாலையோரம் தடுப்பு சுவர் கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இதேபோல், மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட நல்லாம்பாளையம் பகுதியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோர், நேரில் பார்வையிட்டு, அங்குள்ள மழைநீர் வடிகாலில் உள்ள செடி கொடிகளை அகற்றி தூர்வாரி உடனடியாக பயன்பாட்டிற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன் வடக்கு மண்டல குழு தலைவர் வே.கதிர்வேல், 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரியராஜ், வடக்கு மண்டல உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், உதவி நகரமைப்பு அலுவலர் (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.