திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில், கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தபட உள்ள திட்டங்களை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களிடம் எடுத்துரைத்தார்.
கோவை:கோவை சாய்பாபா காலனி பகுதி கே.கே புதூரில் திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் செய்து முடித்த சாதனைகளையும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களையும் வரும் காலங்களில் செயல்படுத்த உள்ள திட்டங்களையும், மக்களிடம் எடுத்துரைத்தார்.

திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில், கோவை மாவட்டத்தில்
செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தபட உள்ள திட்டங்களை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நினைவு கூர்ந்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், முக்கிய திமுக நிர்வாகிகளானபையா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்தில் செய்து முடித்த சாதனைகளையும் செயல்படுத்திக் கொண்டிருக்கும் திட்டங்களையும் வரும் காலங்களில் செயல்படுத்த உள்ள திட்டங்களையும், மக்களிடம் எடுத்துரைத்தார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில், கோவை மாவட்டத்தில்
செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், செயல்படுத்தபட உள்ள திட்டங்களை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக, முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்த பல்வேறு திட்டங்களையும் நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், முக்கிய திமுக நிர்வாகிகளானபையா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.