கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு புத்தகப் பை மற்றும் எழுது பொருள் வழங்கல்..!

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினர். பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான புத்தகப் பை மற்றும் எழுது பொருட்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.



ஆடிஸ் சாலையில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில், மன்ற உறுப்பினர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகப் பைகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினார்.



பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி செந்தில் அண்ணா, கோவை மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் பாரதிதாசன், பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரஃபி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. மிகவும் மகிழ்வான தருணம் எனவும் குழந்தைகள் மென்மேலும் வளர பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...