கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு புத்தகப் பை மற்றும் எழுது பொருள் வழங்கல்..!

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினர். பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


கோவை: கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான புத்தகப் பை மற்றும் எழுது பொருட்களை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் வழங்கினார்.



ஆடிஸ் சாலையில் உள்ள கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில், மன்ற உறுப்பினர்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு புத்தகப் பைகள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் நடைபெற்றது.

இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு புத்தகப்பை, எழுது பொருட்களை வழங்கினார்.



பின்னர் குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.



இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி செந்தில் அண்ணா, கோவை மாநகராட்சி செய்தித் தொடர்பாளர் பாரதிதாசன், பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் முகமது ரஃபி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் பல்சமய நல்லுறவு இயக்க மாநில தலைவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது. மிகவும் மகிழ்வான தருணம் எனவும் குழந்தைகள் மென்மேலும் வளர பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...