திருப்பூர் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து பாஜக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூரில் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து மாநகராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூரில் பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானத்தை கண்டித்து மாநகராட்சி முன்பு பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரவிருக்கும், பழைய பஸ் நிலையத்திற்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என பெயர் சூட்டும் தீர்மானம் திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.



இதனிடையே இத் தீர்மானத்தை கண்டிக்கும் வகையிலும், கலைஞர் பெயரை பேருந்து நிலையத்திற்கு வைக்க கூடாது என கோரியும், தியாகிகள் பெயரை வைக்க கோரியும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் அக்கட்சியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...