கோவை BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் வேலை இழந்த குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

கோவையில் கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


கோவை: கோவையில் கொரோனா காலத்தில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு BOSCH மற்றும் ஏகம் நிறுவனம் சார்பில் தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளை சார்பில், கொரோனா பேரிடர் காலத்தில் வேலை வாய்ப்பை இழந்த சிறு தொழில் மற்றும் நலிவடைந்த குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொழிற்பயிற்சி மற்றும் புதிதாக சிறு தொழில் தொடங்குவதற்கான உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்களை வழங்கும் விதமாக முதல்கட்டமாக 10 குடும்பங்களுக்கு தொழில் தொடங்குவதற்காக தையல் இயந்திரம், மாவு அரைக்கும் இயந்திரம் எலக்ட்ரீஷியன் மற்றும் மெக்கானிக் பிளம்பர் ஆகியோருக்கு தேவையான பொருட்கள் அடங்கிய பெட்டகம் உள்ளிட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.

இந்நிகழ்வில் BOSCH மற்றும் ஏகம் அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...