விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது: ஊராட்சி தலைவரிடம் மனு அளித்த மதுவராயபுரம் மக்கள்!

கோவை மதுவராயபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மதுவராயபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மதுவராயபுரம் ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஹிந்து மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் ஜெப கூட்டங்கள் மற்றும் ஆராதனை சார்ந்த கட்டிடங்கள் விவசாய நிலங்களில் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

சமீப காலமாக விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த கட்டிடங்கள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வணிக நிலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், விவசாய தொழில் அழிந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...