கோவை மதுவராயபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை: கோவை மதுவராயபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை மதுவராயபுரம் ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஹிந்து மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் ஜெப கூட்டங்கள் மற்றும் ஆராதனை சார்ந்த கட்டிடங்கள் விவசாய நிலங்களில் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
சமீப காலமாக விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த கட்டிடங்கள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வணிக நிலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், விவசாய தொழில் அழிந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை மதுவராயபுரம் ஊராட்சி பொதுமக்கள் ஊராட்சி தலைவரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் ஹிந்து மக்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் ஜெப கூட்டங்கள் மற்றும் ஆராதனை சார்ந்த கட்டிடங்கள் விவசாய நிலங்களில் கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.
சமீப காலமாக விவசாய நிலங்களில் கிறிஸ்தவ ஜெப கூட்டங்கள் மற்றும் அதனை சார்ந்த கட்டிடங்கள் உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இதற்காக விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு வணிக நிலங்களாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், விவசாய தொழில் அழிந்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.