உலக சுற்றுசூழல் தினம்: மரக்கன்றுகள் நடும் பணியினை கோவை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்று சூழலை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.


கோவை: நேற்று ஜூன் 5 கடைப்பிடிக்கப்பட்ட "உலக சுற்றுசூழல் தினம்" நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்று சூழலை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.



அதனை தொடர்ந்து, அவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 5க்கும் மேற்பட்ட கிளிகளை பறக்க விட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.



நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் வனத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...