இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்று சூழலை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.
கோவை: நேற்று ஜூன் 5 கடைப்பிடிக்கப்பட்ட "உலக சுற்றுசூழல் தினம்" நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்று சூழலை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.

அதனை தொடர்ந்து, அவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 5க்கும் மேற்பட்ட கிளிகளை பறக்க விட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் வனத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுற்று சூழலை பேண வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.
அதனை தொடர்ந்து, அவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 5க்கும் மேற்பட்ட கிளிகளை பறக்க விட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியினை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள் வனத்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.