கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டும் பணிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.
கோவை:கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டும் பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டும் பணிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் பையா கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், நகர் நல அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பாபு பொன்னுசாமி, கோவிந்தராஜ், மணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
இதனையடுத்து, மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், அலுவலகத்திலுள்ள வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்தார்.


கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வீரியம்பாளையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம் கட்டும் பணிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து, பணியினை துவக்கி வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் பேரூராட்சித்தலைவர் பையா கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்விகார்த்திக், நகர் நல அலுவலர் சதீஷ்குமார், மாமன்ற உறுப்பினர்கள் பாபு பொன்னுசாமி, கோவிந்தராஜ், மணியன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.
இதனையடுத்து, மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப்பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப், அலுவலகத்திலுள்ள வருகைப்பதிவேடுகளை ஆய்வு செய்தார்.