கோவையில் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை: கோவையில் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா நகராட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.

நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் நடைபெற்ற தூய்மையான நகராட்சி என்ற நோக்கத்துடன் நகராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பசுமை தூய்மை திட்டம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 4 வது வார்டு உறுப்பினர். பாஸ்கர், 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், 3 வது வார்டு உறுப்பினர் வீரமணி 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் 99 வது பிறந்தநாள் விழா நகராட்சி சார்பாக கொண்டாடப்பட்டது.
நகர்மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு தலைமையில் நடைபெற்ற தூய்மையான நகராட்சி என்ற நோக்கத்துடன் நகராட்சி அலுவலகத்தில் உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டு பசுமை தூய்மை திட்டம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு பரிசுப் பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 4 வது வார்டு உறுப்பினர். பாஸ்கர், 15 வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன், 3 வது வார்டு உறுப்பினர் வீரமணி 12 வது வார்டு உறுப்பினர் அன்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.