வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம் பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் பிரதாப்!

தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறையின் மூலம் வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறையின் மூலம் வாலாங்குளத்தில் மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம் பணிகளையும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வாலாங்குளத்தில்‌ தமிழக சுற்றுலா மேம்பாட்டுத்துறையின்‌ மூலம்‌ மேற்கொள்ளப்பட உள்ள படகுக் குழாம்‌ (Boat House) பணிகளையும்‌, ஸ்மார்ட்‌ சிட்டி திட்டத்தின்கீழ்‌ நடைபெற்று வரும்‌ பணிகளையும்‌ மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப்‌ இ.ஆ.ப., நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்து, படகுக் குழாம்‌ பணிகளையும்‌, ஸ்மார்ட்‌ சிட்டி பணிகளையும்‌, விரைவாக முடித்து பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்‌ என சுற்றுலாத்துறை அதிகாரிகள்‌ மற்றும்‌ பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்கள்‌.

உடன்‌ பொது மேலாளர்‌ (ஸ்மார்ட்‌ சிட்டி) பாஸ்கரன்‌, ஹோட்டல்‌ தமிழ்நாடு மேலாளர்‌ சி.பாலசுப்பிரமணியன்‌, உதவி பொறியாளர்கள்‌ கமலக்கண்ணன்‌, கணேசன்‌, உதவி சுற்றுலா அலுவலர்‌ சதிஷ்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ உள்ளனர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...