கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 1-வது வார்டு , 2-வது வார்டு ஆகிய பகுதிகளில் தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
கோவை: கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 1-வது வார்டில் தடுப்புச்சுவர் அமைக்கவும், 10-வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கவும் பொதுமக்கள் எம்.எல்.ஏ செ.தாமோதரனிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து 1-வது வார்டு பகுதியில் ரூ.13-லட்சத்து 20-ஆயிரம் செலவில் தடுப்பு சுவர் அமைக்கவும், 10-வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.2.70-லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கவும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் 15-லட்சத்து 70-ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 1-வது வார்டு , 2-வது வார்டு ஆகிய பகுதிகளில் தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
பூமி பூஜை விழாவிற்கு கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ செ.தாமோதரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவிற்கு கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் ரா.கதிர்வேல், துணை தலைவர் பாலகுமார், வார்டு கவுன்சிலர்கள் டி.எல்.சிங். மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா வரவேற்று பேசினார். பூமி பூஜை விழாவில் கிணத்துக்கடவு பேரூராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ், சண்முகப்பிரியா, கவிதா, உதயபானு, பாலமுருகன் கிருஷ்ணவேணி, நாகவள்ளி, பாக்கியலட்சுமி, தேவி, சக்தி சரண்யா, கார்த்திகேயன் கிணத்துக்கடவு அ.தி.மு.க நகர செயலாளர் கே.என். மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 1-வது வார்டு பகுதியில் ரூ.13-லட்சத்து 20-ஆயிரம் செலவில் தடுப்பு சுவர் அமைக்கவும், 10-வது வார்டு பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.2.70-லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கவும் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மொத்தம் 15-லட்சத்து 70-ஆயிரம் ரூபாய் ஒதுக்கினார்.
இந்நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் 1-வது வார்டு , 2-வது வார்டு ஆகிய பகுதிகளில் தடுப்பு சுவர் மற்றும் மழைநீர் வடிகால் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
பூமி பூஜை விழாவிற்கு கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ செ.தாமோதரன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். பூமி பூஜை விழாவிற்கு கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் ரா.கதிர்வேல், துணை தலைவர் பாலகுமார், வார்டு கவுன்சிலர்கள் டி.எல்.சிங். மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிணத்துக்கடவு பேரூராட்சி செயல் அலுவலர் அப்துல்லா வரவேற்று பேசினார். பூமி பூஜை விழாவில் கிணத்துக்கடவு பேரூராட்சி கவுன்சிலர்கள் கனகராஜ், சண்முகப்பிரியா, கவிதா, உதயபானு, பாலமுருகன் கிருஷ்ணவேணி, நாகவள்ளி, பாக்கியலட்சுமி, தேவி, சக்தி சரண்யா, கார்த்திகேயன் கிணத்துக்கடவு அ.தி.மு.க நகர செயலாளர் கே.என். மூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.