வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் அதிமுகவினர் வெற்றி: தொழிற்சங்க தலைவர் வாழ்த்து!

வால்பாறை பகுதிகளில் நடந்த தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட்ட தொழிலாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொழிற்சங்க தலைவர் அமீது வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் நடைபெற்ற தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட்ட 5 தொழிலாளர்கள் வெற்றி பெற்றனர்.

பரலை மற்றும் லோயர் பரலை எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்த பிரான்சிஸ், தங்கம்மாள், ராமன், பழனியம்மாள் மற்றும் பண்ணிமேடு எஸ்டேட் ஸ்ரீ முப்பிடாதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். தொழிற்சங்கம் தலைவர் அமீது தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.

இந்த தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் திமுக ஐஎன்டியூசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...