வார்டு எண்.55,56-க்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு ரூ.500/- அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.55-க்குட்பட்ட சிங்காநல்லூர் நாராயணசாமி லே-அவுட் பகுதியில் சாலையோர வியாபார வண்டியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரால் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.500/- அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல்,மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.56க்குட்பட்ட ஒண்டிப்புதூர், இருகூர் இட்டேரி சாலையில் செயல்பட்டுவரும் கடைகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.55-க்குட்பட்ட சிங்காநல்லூர் நாராயணசாமி லே-அவுட் பகுதியில் சாலையோர வியாபார வண்டியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளரால் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.500/- அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல்,மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.56க்குட்பட்ட ஒண்டிப்புதூர், இருகூர் இட்டேரி சாலையில் செயல்பட்டுவரும் கடைகளில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதால் 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.