கோவை போத்தனூர் - மதுக்கரை ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் - ரயில்வே போலீசார் விசாரணை..!

சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: போத்தனூர் - மதுக்கரை ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்த சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை சாலை, மோகன்நகர் மேம்பாலம் அருகே உள்ள போத்தனூர் - மதுக்கரை ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத நபர், ரயில் மோதி சடலமாக கிடப்பதாக போத்தனூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபருக்கு சுமார் 40- 45 வயது இருக்கலாம், மேலும் அவர் டீ-சர்ட் மற்றும் லுங்கி அணிந்துள்ளார். சம்பவம் தொடர்பாக போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...