கோவை கொடிசியாவில் இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள்‌ குறித்த கலந்தாய்வு கூட்டம்‌..!

கொடிசியா இராணுவ புத்தாக்க மையம்‌, அடல்‌ தொழில்‌ வளர்த்தெடுப்பு மையம்‌, நிதி ஆயோக்‌, அடல்‌ 'இன்னோவெட்டிவ்‌ மெஷன்‌ இணைந்து நடத்திய இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள்‌ குறித்த கலந்தாய்வு கூட்டம்‌ கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில்‌ நடைபெற்றது.


கோவை: கோவை கொடிசியாவில் இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள்‌ குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கொடிசியா இராணுவ புத்தாக்க மையம்‌, அடல்‌ தொழில்‌ வளர்த்தெடுப்பு மையம்‌, நிதி ஆயோக்‌, அடல்‌ 'இன்னோவெட்டிவ்‌ மெஷன்‌ இணைந்து நடத்திய இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள்‌ குறித்த கலந்தாய்வு கூட்டம்‌ கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில்‌ 30.05.2022 அன்று நடைபெற்றது.

பாதுகாப்பு அமைச்சகத்தின்‌ பாதுகாப்பு உற்பத்தித் துறை முதன்மை செயல்‌ அதிகாரி விவேக்‌ விர்மானி, காணொலி வாயிலாக கூட்டத்தில்‌ கலந்து கொண்டு பாதுகாப்பு துறைக்கு தேவையான இராணுவ தளவாட உற்பத்தி குறித்து எடுத்துரைத்தார்‌.

கூட்டத்தில்‌ கலந்து கொண்ட ஐத்தின்‌ அரோரா இதற்கான ஒளிப்படக்‌ காட்சியை வெளியிட்டு விளக்கினார்‌.

தொடர்ந்து நடைபெற்ற இராணுவத்திற்கான உள்நாட்டு உற்பத்தி மற்றும்‌ புத்தாக்க கண்டுபிடிப்புகள்‌ குறித்த விவாத நிகழ்வில்‌ பிஎஸ்ஜி ஸ்டெப்‌ செயல்‌ இயக்குநர்‌ டாக்டர்‌ K. சுரேஷ்குமார்‌, நெறியாளராக செயல்பட்டார்‌. இந்நிகழ்வில்‌ ஏர்‌ கமோடர்‌ KAA சஞ்சீப்‌, நோடல்‌ ஆபிசர்‌, T.K.வரதாராஜன்‌, கமோடர்‌ E.டேவிட்‌ கலந்து கொண்டனர்‌.

சென்னையில்‌ இருந்து தமிழ்நாடு இராணுவ தொழில்வழித்தட அமைப்பு துணை தலைவர்‌ விங்‌ கமோடர்‌ P.மதுசுதனன்‌ காணொலி மூலம்‌ இந்த நிகழ்வில்‌ கலந்து கொண்டார்‌.

'இந்த கலந்தாய்வு கூட்டத்தில்‌ கொடிசியா தலைவர்‌ M.V. ரமேஷ்‌ பாபு, CDIIC இயக்குநர்‌V. சுந்தரம்‌ மற்ற இயக்குநர்கள்‌, கொடிசியா நிர்வாகிகள்‌, சிறுதொழில்‌ நிறுவனங்கள்‌, ஸ்டார்ட்‌ அப்‌ நிறுவனங்கள்‌, ஆராய்ச்சியாளர்கள்‌, கோவை, சென்னை, திருச்சி மற்றும்‌ கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிருந்து மாணவர்களும்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...