கோவை சங்கனூர் மின் மயானத்தையும் குப்பை தரம் பிரிக்கும் மையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற கோரி பொதுமக்கள் மனு..!

கோவை கணபதி பகுதியில் உள்ள சங்கனூர் மின் மயானத்தையும் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் மையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை:கோவை சங்கனூர் மின் மயானத்தையும் குப்பை தரம் பிரிக்கும் மையத்தையும் வேறு இடத்திற்கு மாற்ற கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.



இது குறித்து பேசிய அப்பகுதி மக்கள், மின் மயானத்திற்கு அருகாமையில் தனியார் பள்ளி இருப்பதாகவும், மாநகராட்சி குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு அருகில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குடியிருப்பதாலும் அங்கிருந்து வரும் புகை, கழிவு துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுவதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் அப்பகுதியில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையம் மற்றும் மின் மயானத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அலுவலகத்தில் கோரிக்கைகள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...