கோவையில் கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் சேதம் - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை வீச்சு..!

இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கருப்பராயர் மற்றும் முனியப்பர் கோவில் சிலைகளை மர்ம உடைத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை நஞ்சுண்டாபுரம் கிழக்கு புதூர் பகுதியில் பழமையான கருப்பராயர் மற்றும் முனியப்பர் கோவில் அமைந்துள்ளனர். உள்ளூர் மக்கள் தங்கள் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த கருப்பராயர் மற்றும் முனியப்பர் சிலைகளை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இன்று அமாவாசையை முன்னிட்டு வழக்கமான வழிபாட்டிற்காக பொதுமக்கள் சென்று பார்த்த போது சிலைகள் சேதப்படுத்தப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து அவர்கள் போத்தனூர் போலிசுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...