பள்ளியை மூடிய பள்ளி நிர்வாகம்: அரசு கல்வி உதவி பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை பள்ளி நிர்வாகம் மூடி விட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குழந்தைகளின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.



கோவை: எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை பள்ளி நிர்வாகம் மூடி விட்டதாக கூறி அரசு கல்வி உதவி பெறும் குழந்தைகளின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை காந்திமாநகர் பகுதியில் உள்ள தனியார்(லிட்டில் கிங்டம்-(பிரைமரி பள்ளி)) பள்ளியில் பயிலும் அரசு உதவி பெறும் (RTE-இலவச கல்வி திட்டம்) குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை பள்ளி நிர்வாகம் மூடி விட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.



பள்ளி நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி பள்ளியை மூடி விட்டதாகவும், இது குறித்து நிர்வாகத்தினரிடம் கேட்ட போது பண பற்றாக்குறை காரணமாக முடிவதாகவும்,தங்கள் குழந்தைகளுக்கு வேறு பள்ளிகள் ஒதுக்கி தரப்படும் என தெரிவித்த நிலையில், ஒரு மாத காலமாகியும் பள்ளிகள் ஒதுக்கப்படவில்லை என பெற்றோர்கள் தெரிவித்தனர்.

மேலும் பள்ளி நிர்வாகம் RTE திட்டத்தில் படிக்கும் குழந்தைகளின் பட்டியலை அரசிற்கு அனுப்பாமல் தங்களிடம் அனுப்பி விட்டதாக பொய் கூறியதாக தெரிவித்தனர்.

பள்ளி நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கால் குழந்தைகளின் பள்ளி படிப்பு பாதிக்கப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியர் தங்கள் குழந்தைகளுக்கு வேறு பள்ளிகளில் இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...