10-ஆம் வகுப்பு மாணவர் மாயம்


கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ஹரிபிரசாத் (15). பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் செயல்படும் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், திங்களன்று காலை மணிகண்டன், நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஹரிபிரசாத்தை பள்ளி செல்வதற்காக விட்டுவிட்டு திரும்பிச் சென்றுள்ளார்.

பின், சுமார் 10 மணியளவில் பள்ளியில் இருந்து மணிகண்டனை அழைத்து ஹரிபிரசாத் இன்று விடுமுறை எடுத்துள்ளார் என தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மணிகண்டன் பல்வேறு இடங்களில் ஹரிபிரசாத்தை தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...