ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்சில் வந்து மருத்துவக்காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பம்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகுமார் (36). இவரும், இவரது மனைவியும் கடந்த வாரம் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்கை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, இவர்களுக்கான மருத்துவச் செலவிற்கு அரசின் சார்பில் வழங்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால், விண்ணப்பிக்கும் பயனாளர் நேரில் வந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்திரகுமார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்று ஸ்டக்சர் மூலம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மருத்துவக் காப்பீடு விண்ணப்பிக்க சென்றுள்ளார்.



விபத்தால் படுகாயமடைந்த ஒருவர் ஆம்புலன்சில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் கண்கலங்க வைத்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...