எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட முயன்ற அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கைது

மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் கடும் சில்லரை தட்டுப்பாடு நிலவியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை கண்டித்து அனைத்திந்திய பெருமன்றத்தை சேர்ந்த 12 பேர் கோவை எஸ்.பி.ஐ. தலைமை வங்கி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.



தொடர்ந்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கல்யாண சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  நாட்டின் 80% பணபுழக்கத்தை முடக்கிய மத்திய அரசு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பணமுதலைகளுக்கும், மல்லையா போன்றவர்களுக்கும் கைக்கூலியாக செயல்பட்டு வருகிறது. கல்விகடன் வாங்கிய மாணவர்களும், விவசாயக்கடன் வாங்கிய விவசாயிகளும் இன்று வங்கிகிகள் கொடுக்கும் நெருக்கடியால் நாட்டில் பல பேர் தற்கொலை செய்து உள்ளனர்.



இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம் இவ்வாறு அவர் கூறினார்.  தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...