முதல் அமைச்சர் பூரண குணமடைய வேண்டி அரசு மருத்துவமனைக்கு 20 கட்டில்கள்

கோவை கணபதியை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். அ.இ.அ.தி.மு.க-வின் உறுப்பினரான இவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பயன்பெரும் வகையில் 20 கட்டில்களை வழங்கினார்.



இது குறித்து அவர் கூறுகையில், 'முதல் அமைச்சர் பூரண குணமடைய வேண்டி பிராத்தனை செய்து 20 கட்டில்களை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளேன். உடனடியாக அவர் எழுந்து தமிழகத்தில் நல்லாட்சி புரிய வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த கட்டில்களை தயாரிக்க ரூ.1.5 லட்சம் செலவானது' என்று அவர் கூறினார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...