ஜி.ஆர்.டி கல்லூரியில் "காலிபர் 2016"

கோவை: அவிநாசி சாலையில் உள்ள  ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் காலிபர் 2016 என்ற நிகழ்வின் மாணவர் சங்கம் சார்பில் வணிகவியல் துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுகலை மாணவர்கள் இணைந்து மாணவர்கள் குழு உறுப்பினர்களை நியமித்தனர். இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் நிறுவனத்தில் தங்கள் இலக்குகளை அடைவதை நோக்கி வேலை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், மும்பை பிராண்ட் ஆர்ம்ஸ், நிறுவனர் மற்றும் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ஆல்வின் ஜேம்ஸ் சல்தான சிறப்பு விருந்தியனராக கலந்து கொண்டு அவர் அலுவலக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, மாணவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப்புகள் மற்றும் அவர்கள் நிறைவேற்றும் பொறுப்பை அலுவலக நிர்வாகிகள் உதவும் வகையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 





இறுதியில், நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் ஆல்வின் ஜேம்ஸ் சல்தான மாணவர்கள் கேட்கப்பட்ட  ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Newsletter

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...