ஜி.ஆர்.டி கல்லூரியில் "காலிபர் 2016"

கோவை: அவிநாசி சாலையில் உள்ள  ஜி.ஆர்.டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் காலிபர் 2016 என்ற நிகழ்வின் மாணவர் சங்கம் சார்பில் வணிகவியல் துறை சார்ந்த இளநிலை மற்றும் முதுகலை மாணவர்கள் இணைந்து மாணவர்கள் குழு உறுப்பினர்களை நியமித்தனர். இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்கள் நிறுவனத்தில் தங்கள் இலக்குகளை அடைவதை நோக்கி வேலை செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், மும்பை பிராண்ட் ஆர்ம்ஸ், நிறுவனர் மற்றும் தலைமை கிரியேட்டிவ் அதிகாரி ஆல்வின் ஜேம்ஸ் சல்தான சிறப்பு விருந்தியனராக கலந்து கொண்டு அவர் அலுவலக நிர்வாகிகள் அனைவரையும் பாராட்டி உற்சாகப்படுத்தினார். அதனை தொடர்ந்து, மாணவர்கள் நிறைவேற்றப்பட வேண்டிய பல பொறுப்புகள் மற்றும் அவர்கள் நிறைவேற்றும் பொறுப்பை அலுவலக நிர்வாகிகள் உதவும் வகையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 





இறுதியில், நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில் ஆல்வின் ஜேம்ஸ் சல்தான மாணவர்கள் கேட்கப்பட்ட  ஒரு சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...