ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி ஊக்கத் தொகை மற்றும் இலவச தையல் இயந்திரங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சார்பாக பழங்குடியின மற்றும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இவ்வாண்டுற்கான கல்வி ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் ஈஷா சுற்றுப்புற கிராம மகளிர் மேம்பாட்டிற்க்கான தையல் பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு ஈஷா வழங்கிய இலவச தையல் மெஷின்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கடந்த 15 ஆண்டுகளாக பழங்குடி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா சார்பாக ஒரு கோடிக்கும் மேலாக கல்வி ஊக்கதொகை வழங்கபட்டிருக்கிறது. மேலும் ஈஷா சார்பாக பெண்களுக்கு தொழிற் கல்வி வழங்கும் விதமாக தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகின்றது. இதுவரை 123 பெண்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 40 பேர் சொந்தமாக தையல் தொழில் செய்து வருகின்றனர். 10 க்கும்மேற்பட்டவர்கள் தையல் கடைகளில் வேலை செய்கின்றனர். இவ்வாண்டுமுதல் ஈஷாவில் தையல் பயிலும் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின்கள் வழங்கப்படவிருக்கின்றது.

Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...