இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்தவரிடம் விசாரணை


கோவைபுதூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் கிளீனிக் நடத்தி வந்தவர் அருள். இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கிளீனிக் நடத்தி வந்து நிலையில் அவர் மீது சுகாதாரத் துறை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. அதனைத்தொடர்ந்து, இன்று சுகாதாரத் துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையில் அருளின் கிளீனிக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடைபெற்றது.



இந்த விசாரணையில் இவர் ரஷ்யாவில் மருத்துவர் படிப்பு படித்துள்ளதும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ மாணவர்களுக்கான பட்டதாரி தேர்வில் தோல்வி அடைந்ததும் தெரியவந்தது. தற்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...