இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய தேர்வில் தோல்வி அடைந்தவரிடம் விசாரணை


கோவைபுதூர் அடுத்த குளத்துப்பாளையம் பகுதியில் கிளீனிக் நடத்தி வந்தவர் அருள். இவர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் கிளீனிக் நடத்தி வந்து நிலையில் அவர் மீது சுகாதாரத் துறை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் வந்தன. அதனைத்தொடர்ந்து, இன்று சுகாதாரத் துறை இணை இயக்குனர் கண்ணன் தலைமையில் அருளின் கிளீனிக்கில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விசாரணை நடைபெற்றது.



இந்த விசாரணையில் இவர் ரஷ்யாவில் மருத்துவர் படிப்பு படித்துள்ளதும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் நடத்தப்படும் வெளிநாடு மருத்துவ மாணவர்களுக்கான பட்டதாரி தேர்வில் தோல்வி அடைந்ததும் தெரியவந்தது. தற்போது, சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...