பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் "உணவு திருவிழா"


பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்சு துறை சார்பில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி கருத்தரங்கில் “உணவு திருவிழா” நடைபெற்றது.



இந்நிகழ்வின் போது, பிரெஞ்சு பயிலும் மாணவிகள் பிரெஞ்சு பாரம்பரிய உணவுகளை தயார் செய்து விற்பனை செய்தனர். இதன் மூலம் கிடைத்த பணத்தை "ஆஷ்யா" மனநிலை குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு வழங்கினர்.



நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரெஞ்சு துறை பேராசிரியர் சிந்தியா ஜார்ஜ் “ஏழைக்கு அளிப்பது கடவுளுக்கே கடன் அளிப்பது” என்று மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

Newsletter

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...