பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் "உணவு திருவிழா"


பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியின் பிரெஞ்சு துறை சார்பில் பிரெஞ்சு தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கல்லூரி கருத்தரங்கில் “உணவு திருவிழா” நடைபெற்றது.



இந்நிகழ்வின் போது, பிரெஞ்சு பயிலும் மாணவிகள் பிரெஞ்சு பாரம்பரிய உணவுகளை தயார் செய்து விற்பனை செய்தனர். இதன் மூலம் கிடைத்த பணத்தை "ஆஷ்யா" மனநிலை குன்றியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு வழங்கினர்.



நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிரெஞ்சு துறை பேராசிரியர் சிந்தியா ஜார்ஜ் “ஏழைக்கு அளிப்பது கடவுளுக்கே கடன் அளிப்பது” என்று மாணவிகள் மத்தியில் உரையாற்றினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...