கோவை மாவட்டத்தில் 29,872 பேர் 12ம் வகுப்பில் தேர்ச்சி

2017 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கோவை கல்வி மாவட்டத்தில் இருந்து 13694 மாணவர்களும், 17331 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 25 பேர் தேர்வெழுதினர்.

இந்த பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில், கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 942 மாணவர்களும், 16 ஆயிரத்து 930 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேப்போன்று பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை 3084 மாணவர்களும், 3842 மாணவிகளும் என மொத்தம் 6926 பேர் தேர்வு எழுதிய நிலையில், மாணவர்கள் 2805 பேரும், மாணவிகள் 3692 பேரும் என மொத்தம் 6497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...