போதிய வரவேற்பின்மை காரணமாக கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து


கோடை கால விடுமுறையில் தென்னக ரெயில்வே துறை சுற்றுலாப் பயணிகளுக்காக தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இதனிடையே கோடை கால சிறப்பு ரயில்களுக்கு போதிய வரவேற்பின்மை காரணமாக கோயம்புத்தூர் - கிருஷ்ணராஜபுரம் கோடை கால சிறப்பு ரயில் மற்றும் கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்படவுள்ள கீழ்க்கண்ட கோடை கால சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 

1. 06059 - கோயம்புத்தூர் - கிருஷ்ணராஜபுரம் கோடை கால சிறப்பு ரயில்- 17.05.2017 - 28.06.2017 

2. 06060 - கிருஷ்ணராஜபுரம் - கோயம்புத்தூர் கோடை கால சிறப்பு ரயில்- 17.05.2017 - 28.06.2017 

3. 06062 - கோயம்புத்தூர் - ராமேஸ்வரம் கோடை கால சிறப்பு ரயில்- 15.05.2017 - 30.06.2017 

4. 06061 - ராமேஸ்வரம் - கோயம்புத்தூர் - கோடை கால சிறப்பு ரயில்-16.05.2017 - 01.07.201

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...