மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பிற்காக விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்

மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த K'sirs சர்வதேச பள்ளி மாணவர்கள் இராமேஸ்வரம் குந்துகால் கடற்கரையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். குப்பைகளை அகற்றி, மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர்.


மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டியில் அமைந்துள்ள K'sirs சர்வதேச பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர்கள், அருளகம் மற்றும் மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குழுவுடன் இணைந்து இராமேஸ்வரம், குந்துகால் கடற்கரை பகுதியில், மாங்குரோவ் காடுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.



கடல்வாழ் உயிரிகளை பாதுகாக்கும் வகையில், K'sirs பள்ளி மாணவர்கள் குந்துகால் கடற்கரை பகுதியில் கிடந்த குப்பைகளை அகற்றினர். மேலும் அவர்கள், மாங்குரோவ் காடுகளை அதிகரிக்கும் நோக்கோடு கடற்கரை பகுதிகளில் மாங்குரோவ் மரக்கன்றுகளை நட்டனர். பள்ளி குழந்தைகளின் இந்த செயல் பார்ப்போரை நெகிழச்செய்தன.

Newsletter

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...