மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிக்கிறது என கோவையில் மு.க.ஸ்டாலின் பேட்டி

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மனைவி உயிரிழந்த நிலையில் அங்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தி மு க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், பா ஜ க தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சிக்கிறது. விவசாயிகள் குறித்து கவலைப்பட முடியாத நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் உள்ளது. 

மேலும், அ தி மு க-வின் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா அணிகள் எவ்வளவு தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் இரு அணிகளுமே டெப்பாசிட் இழக்கும் என்றார்.

இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கல்களில் இந்தியில் ஊர் பெயர்கள் எழுதி உள்ளது குறித்து அவரிடம் கேட்டபோது, இந்தி திணிப்பை எப்போதும் தி மு க எதிர்க்கும் என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...