விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம்


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாயிகள் 21 நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் தேவைகளுக்காக விவசாய கடனை வழங்குவதை உறுதியளிக்கும் வரை தங்கள் போராட்டங்கள் தொடரும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிராக கண்டனம் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன. மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தங்கள் ஆதரவை விவசாயிகளின் கூட்டமைப்பிற்கு அடையாளமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகின்றனர்.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஜந்தர் மந்தர், புது தில்லி நடைபெறும் போராட்டத்தில் விவசாயிகளுக்கு தங்கள் ஆதரவு கொடுக்கும் வகையில் மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...