குறைந்தபட்சம் கூலி ரூ.1000 மேல் நிர்ணயிக்கக் கோரி செங்கல், துடைப்பத்துடன் மனு அளிக்க வந்த சமத்துவ கழகத்தினர்


துப்புரவு தொழிலாளர் முதல் யானை பாகன் வரை கூலி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறைந்த பட்ச கூலியாக ரூ.1000 வழங்கபட வேண்டும் என வலியுறுத்தி சமத்துவ கழகத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு முகாமில் மனு அளித்தனர்.



தற்பொது கூலி தொழிலாளர்களுக்கு 250ல் இருந்து 450 ரூபாய் வரை தான் கூலி வழங்கப்பட்டு வருவதாகவும், விலைவாசி உயர்வால் சாதாரன மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால் குறைந்த பட்சம் கூலி ரூ.1000-க்கும் மேல் நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி செங்கல், துடைப்பத்துடன் சமத்துவ கழகத்தினர் மனு அளிக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...