பா.ஜ.க. அரசைக் கண்டித்து கோவையில் வரும் 8ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநில உரிமைகள் காத்திட, ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 08.02.2024, வியாழக்கிழமை, மாலை 5 மணியளவில், கோவை சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில உரிமைகள் காத்திட, ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 08.02.2024, வியாழக்கிழமை, மாலை 5 மணியளவில்,கோவை சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் முன்புறம் ‌நடைபெறும் "கண்டன ஆர்ப்பாட்டத்தில்" தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக‌ நிர்வாகிகள், மேயர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள்‌, அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டக்கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், BLA-2 பாக முகவர்கள், பூத் கமிட்டி ‌நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பிட‌ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...