பாரம்பரிய உணவு முறை பயிற்சி பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நாளை நடக்கிறது

நோயற்ற வாழ்வே குறைவற்ற செலவம் என்ற பழமொழிக்கிணங்க நமது முன்னோர்களின் உடல் உழைப்பு மற்றும் உணவு முறை பழக்கங்கள் ஆகியவை அவர்கள் நீண்ட காலம் வாழ காரணமாக இருந்தது. கம்பு, ராகி, சோளம், கோதுமை ஆகிய தானியங்கள் மூலம் பல்வேறு வகையான உணவு வகைகளை செய்தனர். 

ஆனால் இன்றைய அவசர உலகத்தில் தலைமுறையின் நிலையே வேறு. துரித உணவுகளை உண்பதும், உடல் உழைப்பு இல்லாமையும் பல்வேறு நோய்கள் வர காரனமாக உள்ளது.

பொதுமக்களிடையே இதுகுறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எஸ்ஸார் டீம் நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ஒருங்கிணைப்பில் பாரம்பரிய சமையல் செயல்முறை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நாளை நடக்கிறது.

இது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், இதில் 100-கும் அதிகமான பெண்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் சில கல்லூரி, அதிக குடியிருப்பு கொண்ட அப்பார்ட்மண்ட் பெண்கள் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒரு ஆண்டு வரை பல்வேறு இடங்களில் இந்த பாரம்பரிய உணவு செயல்முறை கொடுக்கபட்டு அவர்களுக்குள் போட்டிகள் நடத்தி சிறந்த பாரம்பரிய உணவு வகை செயதவருக்கு திருமதி.கோவை பட்டமும் பரிசும் வழங்கப்படும் என்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...