ஏழை மாணவர்களுக்கான எஜூ-தர்மா செயலி வெளியீடு

ஏழை மாணவர்கள் மற்றும் பொருளாதார நிலையில் பின் தங்கிய விளையாட்டு வீரர்களுக்கு உதவும் விதமாக எஜூ-தர்மா செயலி இன்று கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.



படிப்பு செலவு மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் திறமை மிகுந்த மாணவர்களுக்கு பணபற்றாக் குறையை தீர்க்கும் விதமாக இந்த செயலி கட்டமைக்கப்பட்டுள்ளது.  எஜூ-தர்மா செயலியின் மூலம் பணம் தேவைப்படும் நபர் தங்கள் விவரங்களை தெரிவிப்பர். பின்னர், நன்கொடையாளர்கள் தங்கள் வங்கிக்கணக்கின் மூலமாக அவர்களுக்கு நிதி உதவி அளிப்பர்.

இந்த செயலியை  ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் என்.எஸ்.எஸ். தலைவர் கேசவசாமி,  சைபர் லேப்ஸ்-ன் நிறுவனர் தாம்சன் மார்ட்டின் ஆகியோர் வெளியிட்டனர். 



இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...