மாற்றத்தை நாம் உருவாக்குவோம் என மகளிர் தினத்திற்கு நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வாழ்த்து

மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 



இதில், நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட்டின் மாநிலத் தலைவர் கே.ஐ.ஷர்மீளா பானு தலைமை வகித்தார். மாநில செயலாளர் என்.பாத்திமா, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஷகனாஸ், மாவட்டத் தலைவர் என்.உபைதா, மாவட்டச் செயலாளர் எஸ்.சுமையா மற்றும் கிளைத் தலைவர் கே.ஃபாத்திமா ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து பத்திரிகையாளர் சத்திப்பின்போது அவர்கள் பேசுகையில், மாற்றத்தை நாம் உருவாக்குவோம் என்ற முழக்கத்தோடு வருகின்ற மார்ச் 8ம் தேதி உலக மகளிர் தினத்தன்று தேசம் தழுவிய  அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் போஸ்டர் பிரச்சாரம், நோட்டிஸ் விநியோகம், பேரணிகள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தேசத்தின் அங்கமான பெண் சமூகத்தை வலிமைப்படுத்த திரளாக கலந்து கொண்டு பெண்கள் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...