மதுரையில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோவையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்


மதுரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாலிமர் செய்தி தொலைக்காட்சி நிருபர் சந்திரன் மர்மநபர்களால் கத்திக்குத்துக்கு உள்ளானார்.



இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் கஞ்சா வியாபாரிகள் சிலர் தங்களைக் குறித்து செய்தி வெளியிட்டதால் செய்தியாளர் தாக்கப்பட்டதாக தெரியவந்தது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றனது.

இதனிடையே, பாலிமர் செய்தி தொலைக்காட்சி நிருபர் சந்திரன் கத்திக்குத்து தாக்குதலுக்குட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும், பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கோவை மாவட்ட அனைத்து பத்திரிகைகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...