29.12.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

29.12.2018 அன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை மாவட்டம், மாதம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 29.12.2018 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:-

1. மாதம்பட்டி

2. ஆலாந்துறை

3. குப்பனூர்

4. கரடிமடை

5. பூண்டி

6. செம்மேடு

7. குளத்துப்பாளையம்

8. தீத்திப்பாளையம்

9. பேருர்

10. கவுண்டனூர்

11. பேருர்செட்டிபாளையம்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...