வரும் பிப்ரவரி 12ம் தேதி முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “முருங்கை மற்றும் காளானில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

கீழ்க்கண்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்படுகிறது

முருங்கை:

1. முருங்கைப் பொடி

2. பருப்பு பொடி

3. சாம்பார் பொடி

4. பிஸ்கட்

5. அடை மிக்ஸ்

6. ஊறுகாய்

7. நூடுல்ஸ்

காளான்:

1. காளான் பொடி

2. சூப் மிக்ஸ்

3. பிஸ்கட்

4. ஊறுகாய்

5. நூடுல்ஸ்

• தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள்.

ஆர்வமுள்ளவர்கள் ரூ. 1,770 (ரூ. 1,500+ஜி.எஸ்.டி.18%) (ரூபாய் ஆயிரத்து எழுநூற்று எழுபது மட்டும்) பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

பேராசிரியர் மற்றும் தலைவர்,

அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை,

வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,

கோவை – 641 003.

தொலைபேசி எண் : 0422-6611268 / 1340 / 9442599125

Newsletter