தொழில் சார்ந்த வல்லுநர்கள் உரிமம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு மாநகராட்சி, பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வருகின்ற 16.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
கோவை: தொழில் சார்ந்த வல்லுநர்கள் உரிமம் கோரி விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அசல் சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019-விதி எண்.23-ன் படி, தொழில் சார்ந்த வல்லுநர்கள் (பதிவுபெற்ற பொறியாளர்கள்) உரிமம் கோரி ஏப்ரல் 2022-வரை விண்ணப்பித்து உள்ளவா்களுக்கு கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வருகின்ற 16.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதையும், நேர்காணலுக்கு அசல் சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகள் 2019-விதி எண்.23-ன் படி, தொழில் சார்ந்த வல்லுநர்கள் (பதிவுபெற்ற பொறியாளர்கள்) உரிமம் கோரி ஏப்ரல் 2022-வரை விண்ணப்பித்து உள்ளவா்களுக்கு கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு அலுவலகத்தில் வருகின்ற 16.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதையும், நேர்காணலுக்கு அசல் சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா அழைப்பு விடுத்துள்ளார்.