மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்காது என தொழிற்சங்கம் அறிவிப்பு


கல்லூரி மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என கைத்தொழில், சிறு தொழிற்சாலைகள் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, டாக்ஸி, திரையரங்கம், மருத்தகம், கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தொழில் மற்றும் சிறு தொழிற்சாலைகள் இயங்காது என டேக்ட் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். 

இதே போல் பல்வேறு தொழிற்சங்கத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...