கோவையில் இரவு நேரங்களில் தொடரும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம்!


கோவை வஉசி மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடைபெறும் தொடர் போராட்டம் நான்காவது நாளாக இன்றும் நீடிக்கிறது.



 

இதில் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலமாக ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் இருந்தும் அதனை மூன்று நாளாக அகற்றப்படாமலும் இருந்து வந்தது. கோவை மாநகராட்சி இதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் தவறியது.





இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைத்து மைதானத்தில் ஆங்காங்கே போடப்பட்டிருந்த குப்பைகளை சேகரித்தும் அதனை மூட்டை மூட்டையாக கட்டி மைதானத்தில் ஓரங்களில் வைக்கப்பட்டிருந்தது. இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தாலும் குப்பை தொட்டி வசதிகள் இல்லாததாலும் மைதானத்தில் குப்பைகள் அதிகம் ஆனது. பின்னர் மாநகராட்சியின் பார்வைக்கு இதனை கொண்டு செல்லப்பட்டு இரவு நேரத்தில் லாரிகள் மூலம் துப்புரவாளர்கள் மூலமாக குப்பைகள் அகற்றப்பட்டது. மூன்று லாரிகள் மூலம் ஒரு டன்னுக்கு மேலாக குப்பைகள் மைதானத்தில் இருந்து அகற்றப்பட்டது. 

மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் தொடர் போராட்டம் இங்கு நடைபெறுவதால் கோவை மாநகராட்சி இப்பகுதியில் ஆங்காங்கே குப்பை தொட்டிகள் எற்படுத்தியும் அதனை துப்புரவாளர்கள் மூலமாக அகற்றவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...