வ.உ.சி. மைதானத்தில் 7 மணி நேரமாக தொடரும் போராட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கோவை வ.உ.சி. மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றாக திரண்டு போராட்டம் நடத்தினர். 



இன்று மதியம் 12 மணியளவில் தொடங்கிய இந்த போராட்டம் 7 மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



வ.உ.சி மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த போதும் மாலை நேரத்திலும் மின் விளக்கு போட மறுக்கப்பட்டது. தொடர்ந்து, போரட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் கைபேசியில் இருக்கும் 'ப்ளாஷ்' லைட்டை ஒளிக்கச்செய்து கோஷங்களை எழுப்பினர்.  தொடர்ந்து, அங்கிருந்த மின்விளக்குகள் போடப்பட்டது. தற்போது போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...