பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் நடிகர் சூர்யா கருத்து


கோவை காந்திபுரம் பகுதியிலுள்ள கற்பகம் திரையரங்க வளாகத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம் 3 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி நடைபெற்றது. இயக்குநர் ஹரி நடிகர் சூர்யா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் முன்னிலையில் முன்னோட்ட காட்சியை வெளியிட்டனர்.



அப்போது பேசிய நடிகர் சூர்யா, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடக்கும் என்றும் பீட்டா அமைப்பினருக்கு மக்கள் மன்றத்தில் இருந்து விரைவில் தீர்ப்பு வரும் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கூடிய இளைஞர்கள் கூட்டத்தை போல் விவசாயிகளின் பிரச்சனைக்கும் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனவும் இளைஞர்கள் போராட்டத்தை வரவேற்பதாகவும் கூறிய அவர், தண்ணீர் பிரச்சனைக்கும் குரல் கொடுக்க இளைஞர்கள் முன் வர வேண்டும் எனவும் சூர்யா கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...